முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 2.6 சதவீதமாக குறைவுமுக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 2.6 சதவீதமாக குறைவு ... ரூ.1.10 கோடிக்கு பருத்தி வர்த்தகம் ரூ.1.10 கோடிக்கு பருத்தி வர்த்தகம் ...
டீசல் விலை மாதமாதம் உயரும்: வீரப்ப‌ மொய்லி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2013
10:21

புதுடில்லி: டீசல் விலை மாதாமாதம் 40 முதல் 50 பைசா வரை உயரும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், டீசல் விலை மாதாமாதம் 40 முதல் 50 பைசா உயரும். அடுத்த உத்தரவு வரும்வரை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் டீசல் விலையை ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 40 முதல் 50 பைசா வரை உயர்த்தலாம் என்றார். தற்போது ஒரு லிட்டர் டீசல் விற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10.80 நஷ்டம் ஏற்படுகிறதாம். எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் சரியாகும்வரை மாதாமாதம் டீசல் விலையை சிறிய அளவு உயர்த்த அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்து கடந்த மாதம் 17ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த 17ம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 45 பைசா உயர்த்தப்பட்டது. அடுத்த டீசல் விலை உயர்வு எப்போது என்று மொய்லி தெரிவிக்கவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)