இடத்தின் வழிகாட்டி மதிப்பு குறைகிறது :மறு ஆய்வு செய்ய உத்தரவுஇடத்தின் வழிகாட்டி மதிப்பு குறைகிறது :மறு ஆய்வு செய்ய உத்தரவு ... ஜனவரியில் 45 கோடி கரன்சிநோட்டுகள் அச்சடித்து சாதனை ஜனவரியில் 45 கோடி கரன்சிநோட்டுகள் அச்சடித்து சாதனை ...
மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடு:அறிக்கை தயாரிக்க ரூ.10 லட்ச ம் ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
01:28

சென்னை:மகளிர் சுய உதவி குழு இயக்கம் வாயிலாக, கடந்த, 20 ஆண்டுகளாக, பெண்கள் அடைந்த முன்னேற்றம் தொடர்பான அறிக்கை தயாரிக்க, 10 லட்ச ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
திட்டம் விரிவானது:பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதியத்தின் உதவிஉடன், 1991ல், தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவில் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன. 1995ல், மகளிர் திட்டமாக விரிவானது.தமிழகத்தில், 5.56 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களில், 85.70 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை, அரசு, ஆண்டுதோறும் செயல்படுத்துகிறது.சுய தொழில் செய்ய கடனுதவி, குழுக்களாக இணைந்து தொழில்களை மேற்கொள்ளுதல், கண்காட்சிகளில் அரங்குகளை அமைத்தல் என, பல்வேறு நடவடிக்கை மூலம், பெண்கள் வருவாய் ஈட்டுகின்றனர்.
மகளிர் சுய உதவி குழுக்களில் இணைந்த பெண்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துஉள்ளனரா, கிராமப்புற பெண்களிடம் மகளிர் திட்டம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், எழுத்தறிவு பெற்றுள்ள பெண்கள் சதவீதம் என, பல்வேறு தலைப்புகளில், அறிக்கை தயார் செய்யப்படுகிறது.எப்‌போது?சுய உதவிக் குழுக்களின், 20 ஆண்டு கால வரலாற்றை தொகுக்கும் இந்த அறிக்கையை தயாரிக்க, அர, 10 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த அறிக்கை, விரைவில் வெளியாகும்' என, தமிழக மகளிர் நல ‌மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)