சரக்கு கட்டண உயர்வால்...தானியம், பருப்புகள் விலை உயரும் சரக்கு கட்டண உயர்வால்...தானியம், பருப்புகள் விலை உயரும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ...
மின் கட்டணம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
10:20

சரக்கு ரயில்களில், நிலக்கரியை ஒரு இடத்தில்இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான கட்டணம், 5.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள தால், மின் கட்டணம் அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்டில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும், நிலக்கரிக்கான சரக்கு கட்டணம், டன் ஒன்றுக்கு, 685 ரூபாயிலிருந்து, 724 ரூபாயாக, 5.79 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான, நர்சிங் ராவ் கூறியதாவது: நிலக்கரி மீதான சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், இந்திய நிலக்கரி நிறுவனம் உட்பட, நிலக்கரி துறைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. இந்த கட்டண உயர்வை, மின் உற்பத்தி நிலையங்கள் தான் ஏற்க நேரிடும். அதனால், மின் கட்டணம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன; அனேகமாக, ஒரு சதவீதம் வரை கட்டணம் உயரலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)