வர்த்தக பற்றாக்குறை ரூ.82,060 கோடியாக குறைந்தது:ஏற்றுமதியில் 4.25 சதவீதம் வளர்ச்சிவர்த்தக பற்றாக்குறை ரூ.82,060 கோடியாக குறைந்தது:ஏற்றுமதியில் 4.25 சதவீதம் ... ... அரிசி ஏற்றுமதி ஒரு கோடி டன்னை தாண்டும் அரிசி ஏற்றுமதி ஒரு கோடி டன்னை தாண்டும் ...
நிறுவனங்கள் ரூ.8,300 கோடி பங்குகளை திரும்ப பெற்றன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2013
01:46

புதுடில்லி:கடந்த ஜனவரியில், பல்வேறு நிறுவனங்கள், 8,308 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப பெற்றுள்ளன. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும்.கையகப்படுத்துதல்:பங்குச் சந்தை பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தை, வேறொரு நிறுவனம் கையகப்படுத்தும்போது, அதன் பெரும்பான்மை பங்குகளை வாங்கும் நோக்குடன், பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பது வழக்கம்.

இது தவிர, நிறுவனர்கள், தங்கள் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள விரும்பினாலும், பொதுமக்களிடம் இருந்து பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவிக்கலாம்.இந்தவகையில்,சென்ற ஜனவரியில், 11 நிறுவனங்கள், 8,308 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற்றுள்ளன. கடந்த 2007ம் ஆண்டு, ஏப்ரலில், 10 நிறுவனங்கள், 17,646 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற்றன என்பது, குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு மாதத்தில், எட்டு நிறுவனங்கள், 7,209 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற்று உள்ளன. நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ், மூன்று நிறுவனங்கள், 1,099 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.

திரும்பபெற்றவை:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், பங்குகளை திரும்ப பெறும் திட்டத்தின் கீழ், 69 நிறுவனங்கள் 11,755 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)