வர்த்தகம் » பொது
தாமதத்தால் ஏர் இந்தியாவுக்கு ரூ.48 கோடி நஷ்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 மார்2013
14:47
புதுடில்லி: தாமத விமான சேவையால், ஏர் - இந்தியா விமான நிறுவனத்திற்கு, கடந்த 3 ஆண்டுகளில் 48 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் பேசிய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர், கே.சி.வேணுகோபால், தொழில்நுட்ப கோளாறு, செயல்பாட்டில் சிக்கல், வர்த்தக காரணங்கள், சீதோஷ்ண நிலை போன்ற பலகாரணங்களால், விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் கடந்த மூன்றாண்டுகளில் 48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விமானங்கள் இயக்கப்படாத, 31 விமான நிலையங்களின் பராமரிப்பிற்காக, 34 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ராணுவம் வசம் உள்ள, 45 விமான நிலையங்கள், மாநில அரசுகள் வசம் உள்ள, 83 விமான நிலையங்கள், தனியார் வசம் உள்ள, ஐந்து விமான நிலையங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 15,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 15,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 15,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 15,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!