வர்த்தகம் » பொது
ஓ.என்.ஜி.சி: ரூ.4,050 கோடிசெலவில் மேம்பாட்டு திட்டங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 மார்2013
23:52
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் ( ஓ.என்.ஜி.சி.,), 4,050 கோடி ரூபாய் செலவில், பல்வேறு அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், மும்பை கடல் பகுதி, நீலம், ஹீரா ஆகிய இடங்களில், எண்ணெய் உற்பத்தி பகுதியில் அமைந்துள்ள பழமையான,
48 நடைமேடைகளை, 2,913 கோடிரூபாயில் சீரமைக்க உள்ளது.இதுதவிர, மேற்கு கடற்கரை பகுதியில்,ஒருங்கிணைந்தஎண்ணெய் வயல்களை, 1,138 கோடிரூபாய் செலவில்புனரமைக்க முடிவு செய்துள்ளது. இத்திட்டம், வரும் 2014-15ம் நிதியாண்டில் நிறைவடையும் என, இந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 22,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 22,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 22,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 22,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!