வர்த்தகம் » பொது
மதுரையில் மீன்விலை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஏப்2013
08:46
மதுரை: மதுரை மார்க்கெட்டில் மீன் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், விற்பனை மந்தமாகியுள்ளது. ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியில் ஏப்., 15 முதல் மீன்பிடி தடைகாலம் துவங்கியது. இதனால், மதுரை உட்பட முக்கிய நகரங்களுக்கு மீன்வரத்து குறைந்து, விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது, கேரள மாநிலம் கொல்லம், கொச்சியில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுவதால், விலை உயர்ந்துள்ளதாகவும், மக்கள் வாங்குவது குறைந்து உள்ளது எனவும், வியாபாரிகள் தெரிவித்தனர். மதுரையில் நேற்றைய மீன்விலை: நெய்மீன்- ரூ.700 (ஏப்., 14ல் ரூ. 400), வெலமீன் 260 (180), ஊலா மீன் 240 (160), நகர மீன் 180 (140), பாறை மீன் 340 (260), சால மீன் 60 (20), கட்லா மீன் 120 (90), நண்டு- 240 (180).
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 24,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 24,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 24,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 24,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!