விமான எரிபொருள் விலை5.3 சதவீதம் குறைப்புவிமான எரிபொருள் விலை5.3 சதவீதம் குறைப்பு ... சென்னை வணிக வளாகங்களுக்கு பெருகும் மவுசு காலியிடங்களின் எண்ணிக்கை குறைகிறது சென்னை வணிக வளாகங்களுக்கு பெருகும் மவுசு காலியிடங்களின் எண்ணிக்கை ... ...
வரி ஏய்ப்போரை விட மாட்டேன் : ப.சிதம்பரம் சபதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2013
00:56

புதுடில்லி:வரி செலுத்தாமல் ஏய்ப்போரை, மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு, சும்மா இருக்காது, அவர்களை வரி செலுத்துவோர் வட்டத்திற்குள் கொண்டு வரும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.பார்லிமென்டில், நிதி மசோதா மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:
நாட்டில் ஒழுங்காக வரி செலுத்துவோர் உள்ளனர். வரி ஏய்ப்பு செய்வோரும், அவர்களுக்கு உதவுவோரும் கூட உள்ளனர். நம் நாட்டில், 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவதாக ஒப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை, 42,800 என்ற அளவிற்கே உள்ளது என்பது வெட்கக் கேடானது.நடப்பாண்டில், சென்ற ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஏராளமானோருக்கு, வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன் பயனாக, கூடுதலாக, 50 லட்சம் பேர் வரி செலுத்திஉள்ளனர். இதே போன்ற நடைமுறை, நடப்பு நிதியாண்டிலும் கடைபிடிக்கப்படும். மேலும் ஏராளமானோர், வரி செலுத்துவோர் வட்டத்திற்குள் கொண்டு வரப்படுவர்.வரி நிலுவையை வசூலிப்பதில் மேலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி வசூலை உயர்த்த வேண்டும்.நவீன தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும், அதே சமயம் வரி வசூலிப்பில் பிற வழிகளை நாடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டிற்குள் வருவாய் துறை, பணியாற்ற வேண்டியுள்ளது.இருந்தபோதிலும், இத்தகைய நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டில், வரி வசூல் சிறப்பாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)