பொருளாதார வளர்ச்சி1 சதவீதம் அதிகரிக்கும்பொருளாதார வளர்ச்சி1 சதவீதம் அதிகரிக்கும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ...
எரிவாயு வளம் கண்டுபிடிப்பு:அரசுக்கு ரிலையன்ஸ் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2013
00:39

மும்பை:கிழக்கு கோதாவரி படுகையில், கே.ஜி.டீ6எண்ணெய்வயலில், புதிய எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.கடந்த, 18 மாதங்களாக நடைபெற்று வந்த துரப்பணப் பணியில், தற்போது தான் எரிவாயு உள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட துரப்பணப் பகுதியில், எந்த அளவிற்கு எரிவாயு வளம் உள்ளது என்பதையும், அதன் தரத்தையும் அறிவதற்கான முயற்சிகள்,தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வரும் மாதங்களில், இப்பணிகள் முடிவடைந்த பின்னர் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.டீ6 எண்ணெய்வயல் சார்ந்த முதலீட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 60 சதவீத பங்கு மூலதனத்தையும், பாரத் பெட்ரோலியம் மற்றும் நிக்கோ நிறுவனங்கள், முறையே, 30 மற்றும் 10 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)