தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ... "ஏசி' சாதனங்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரிக்கும் "ஏசி' சாதனங்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரிக்கும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ரூ.150 கோடி சேவை வரி ஏய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2013
23:35

மும்பை:நாட்டின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 150 கோடி ரூபாய் அளவிற்கு, சேவை வரி மோசடி செய் துள்ளதை, வருமான வரி துறை கண்டுபிடித்து உள்ளது.தங்கம், வாகனம், வீட்டு வசதிக் கடன்களை வழங்கி வரும் இந்நிறுவனங்களுக்கு, சென்னை, கேரளா, மும்பை, கோல்கட்டா ஆகிய நகரங்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள், அவற்றின் பல்வகை கடன்களை, முன்னணி தனியார் வங்கிகள் மற்றும் இதர நிதி நிறு வனங்களிடம், ஆவண வடிவில் விற்பனை செய்கின்றன.அதே சமயம், அக்கடன்களை திரும்ப செலுத்துதல், நிர்வ கித்தல் தொடர்பான ஆவண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு, சேவைக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் இருந்து பெறுகின்றன.
இத்தொகைக்கு, 12.36 சதவீத சேவை வரியை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், செலுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், அதாவது,சேவை கட்டணத்தை தனியே கட்டாமல், மொத்த தொகையில் சேர்த்து, வரி ஏய்ப்பு செய்துள் ளன.இந்த வகையில், ஒன்பது நிறுவனங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்துள்ளது, முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என, வருமான வரித் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித் தார்.
வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களுள், மும்பை மற்றும் கேரளாவை சேர்ந்த இரு நிறுவனங்கள், 22 கோடி ரூபாயை ஏற்கனவே செலுத்தி விட்டதாகவும், எஞ்சிய தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)