ஓசூர் ரோஜாவுக்கு போட்டியாக சீன மலர்கள்:விவசாயிகள் மன வருத்தம்ஓசூர் ரோஜாவுக்கு போட்டியாக சீன மலர்கள்:விவசாயிகள் மன வருத்தம் ... முதலீட்டு நிறுவனங்களுக்கானபங்கு விற்பனையில் சரிவு நிலை முதலீட்டு நிறுவனங்களுக்கானபங்கு விற்பனையில் சரிவு நிலை ...
கடன் பத்திர சந்தையில்நிதி திரட்டுவது குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2013
00:59

மும்பை:சென்ற ஏப்ரலில், பல்வேறு நிறுவனங்கள், கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டுவது, 90 சதவீதம் குறைந்து, 134 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 1,368 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது.கடந்த ஏப்ரலில், பங்குச் சந்தையில் காணப்பட்ட ஏற்ற, இறக்கம் காரணமாக, இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நிறுவனங்கள் பங்கு வெளியீடுகளை மேற்கொள்ளாமல், கடன் பத்திரங்களை மட்டுமே வெளியிட்டதாலும், மூலதனச் சந்தையில், ஒட்டுமொத்த அளவில் நிதி திரட்டுவது, குறைந்துள்ளது.சென்ற, 2012-13ம் நிதியாண்டின், மார்ச் மாதத்தில், மூலதனச் சந்தையில், பங்கு வெளியீடு வாயிலாக 1,072 கோடி ரூபாயும், கடன் பத்திர வெளியீடு மூலம் 296 கோடி ரூபாயையும் நிறுவனங்கள் திரட்டிக் கொண்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)