வர்த்தகம் » பொது
3 ஆண்டுகளில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் கெய்ரன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஜூன்2013
15:34
ஜெய்ப்பூர் : கெய்ரன் இந்திய நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 300 கோடி டாலர் முதலீடு செய்ய இருக்கிறது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இளங்கோ கூறியுள்ளதாவது, ராஜஸ்தானில் உள்ள எண்ணெய் வயல்களில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தீவிர அகழ்வு பணிகளை மேற்கொள்ள உள்ளோம் இதற்காக 2014-16 ஆண்டுகளில் சுமார் 300 கோடி டாலர் முதலீடு செய்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது ராஜஸ்தானில் ஒரு நாளைக்கு 1,75,000 எண்ணெய் பேரல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதைப்படிப்படியாக உயர்த்தி 2014ம் ஆண்டில் 2,15,000 பேரலாக மாற்ற இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளோம். மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ராஜஸ்தானில் புதிதாக 450 எண்ணெய் கிணறுகள் அமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 27,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 27,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 27,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 27,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!