டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை மந்தம்!!டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை மந்தம்!! ... பருப்பு வகைகள் மீதான இறக்குமதி வரியை உயர்த்த கோரிக்கை பருப்பு வகைகள் மீதான இறக்குமதி வரியை உயர்த்த கோரிக்கை ...
100 சதவீத அன்னிய முதலீடு: டெலிகாம் கமிஷன் ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2013
12:08

புதுடில்லி: தொலை தொடர்பு துறையில், நேரடி அன்னிய முதலீட்டை, 100 சதவீதமாக்க, டெலிகாம் கமிஷன் ஒப்புதல் வழங்கியது. தொலை தொடர்பு துறையில், தற்போது, நேரடி அன்னிய முதலீடு தற்போது, 74 சதவீதமாக உள்ளது. இத்துறையில், நிலவும் கடும் போட்டி மற்றும் நிதி நெருக்கடியை சமாளிக்க, 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என கோரி, மத்திய தொலை தொடர்பு அமைச்சகம், தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறைக்கு அனுப்பி வைத்தது. இதற்கிடையில், பல்வேறு அமைச்சகங்கள் இடம்பெற்ற, டெலிகாம் கமிஷன், இது குறித்து ஆலோசனை நடத்தி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளித்தது. மேலும், இத்துறைக்கு உதவுவதற்காக, டெலிகாம் நிதி கழகம் அமைப்பது பற்றியும், கமிஷன் ஆலோசனை நடத்தியது. ஐந்தாண்டு காலத்தில், டெலிகாம் நிதி கழகத்தின் மூலம், 38 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)