தங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.304 அதிகரிப்புதங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு ... மத்திய அரசின் பருத்தி வங்கி திட்டம் உயிர் பெறாததால் ஜவுளி தொழில் முடக்கம் மத்திய அரசின் பருத்தி வங்கி திட்டம் உயிர் பெறாததால் ஜவுளி தொழில் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மெர்சிடெஸ் பென்ஸ் தன் இ 63 ஏஎம்ஜி காரை நொய்டாவில் அறிமுகம் செய்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2013
13:35

ஃபோர்ட் இந்தியாவின் இகோஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த நாட்களிலேயே 30,000 திற்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் கடையில் அறிமுக மாடலுக்கான சிறப்பு விலையுடன் வெளியிடப்பட்டது. இகோஸ்போர்ட் 10 வேரியன்ட்களில், 4 ட்ரிம்களில், மூன்று என்ஜின் தேர்வுகளுடன் மானுவல் ட்ரான்ஸ்மிஷனிலும், ஒரு ஆட்டோ ட்ரான்ஸ் மிஷனுடனும் ஏழு நிறங்களிலும் வெளிவருகிறது.

இந்த மாதம் 25ம் தேதி மெர்சிடெஸ் பென்ஸ் தன் E63 AMG காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரெனோ - நிசான் கூட்டாண்மை இந்தியாவில் தங்களின் முதலீட்டை 5 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளது. வளர்ந்து வரும் உலக பொருளாதாரத்தின் விளைவாய் புதிதாய் கார் வாங்குவோரின் எண்ணிக்கை உயரம் என்பதால் குறைந்த விலை கார்களை உற்பத்தி செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளதே இவ்வளர்ச்சிக்கு காரணம் என்கின்றனர் இந்நிறுவனத் தலைவர்கள்.

மிட்சுபிஷி மோட்டார்ஸ், இந்தியாவில் தங்களின் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக பஜீரோ ஸ்போர்ட் ஆனிவெர்சரி எடிஷனை கொண்டு வந்துள்ளது. சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் உற்பத்திசாலையில் பஜீரோ ஸ்‌போர்ட் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் அதிக விற்பனையில் உள்ள சொகுசு கார் நிறுவனமான ஆடி சமீபத்தில் ஆடி S6 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடியின் செடான் A6 இன் ஸ்போர்டி வெர்ஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)