கரீப் பருவ சாகுபடி பரப்பளவு 7.48கோடி ஹெக்டேராக அதிகரிப்புகரீப் பருவ சாகுபடி பரப்பளவு 7.48கோடி ஹெக்டேராக அதிகரிப்பு ... அன்னிய செலாவணி கையிருப்பு 27,920கோடி டாலராக குறைந்தது அன்னிய செலாவணி கையிருப்பு 27,920கோடி டாலராக குறைந்தது ...
"அன்னிய முதலீட்டால்எல்.ஐ.சி.,க்கு பாதிப்பில்லை'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2013
03:18

சென்னை:""காப்பீட்டுத் துறையில், அனுமதிக்கப்படும் அன்னிய முதலீடுகளால், எல்.ஐ.சி.,க்கு பாதிப்பில்லை,'' என, இந்நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர், சித்தார்த்தன் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:வரும், 2020ம் ஆண்டுக்குள், நாட்டில் உள்ள, தகுதி வாய்ந்த அனைவருக்கும், காப்பீடு வழங்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய, தென் மண்டலத்தில், தகுதி வாய்ந்த, 2.50 கோடி பேருக்கு காப்பீடு இல்லை. இதில், நடப்பு நிதியாண்டில், 50 லட்சம் பேருக்கு, காப்பீடு வழங்கத் திட்டமிட்டு உள்ளோம்.பொதுத்துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறுவனம் மட்டுமே, காப்பீடுதாரர்களுக்கு, 99.51 சதவீத அளவிற்கு, இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருகிறது. எனவே, காப்பீட்டுத் துறையில் அனுமதிக்கப்படும் அன்னிய முதலீடுகளால், எல்.ஐ.சி.,க்கு பாதிப்பில்லை.இவ்வாறு, சித்தார்த்தன் கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)