பிரான்சில் பென்ஸ் கார்களுக்கு தடைபிரான்சில் பென்ஸ் கார்களுக்கு தடை ... டாலருக்கு எதிரானரூபாய்மதிப்பு மேலும் சரிவு டாலருக்கு எதிரானரூபாய்மதிப்பு மேலும் சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.1.57 லட்சம்கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2013
00:32

புதுடில்லி:நடப்பு 2013 - 14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், நாட்டின் ஒட்டு மொத்த நேரடி வரி வசூல், 13.27 சதவீதம் அதிகரித்து, 1,57,169கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 1,38,751 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்தநேரடி வரி வசூலில், நிறுவனங்கள் செலுத்திய வரி, 9.75 சதவீதம் உயர்ந்து, 83,932 கோடியில் இருந்து, 92,115 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், தனி நபர் வருமான வரி வசூல், 19.32 சவீதம் வளர்ச்சி கண்டு, 53,289கோடியில் இருந்து, 63,583 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பங்கு பரிவர்த்தனை வரி வசூல், 1,267 @காடி ரூபாயாகவும், செல்வ வரி வசூல், 38.62 சதவீதம் உயர்ந்து, 145கோடியில் இருந்து, 201 @காடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், நிகரநேரடி வரி வசூல், 10.37 சதவீதம் ஏற்றம் கண்டு, 1,05,684கோடியில் இருந்து, 1,16,645கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)