வர்த்தகம் » பொது
புதிய எரிவாயு வளம்ரிலையன்ஸ் கண்டுபிடிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஆக2013
05:30

குஜராத்;ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிழக்கு கடலோர காவிரி படுகையில், புதிய எரிவாயு வளம் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.காவிரி படுகையில், கிழக்கு கடலோரத்தில் இருந்து, 62 கி.மீ., தூரத்தில், சி.ஒய்.டீ.5 எண்ணெய் வளத் தொகுப்பில், ரிலையன்ஸ் நிறுவனம், துரப்பண பணி மேற்கொண்டு வந்தது. 1,743 - 5,731 மீட்டர் வரையிலான ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பணியின்போது, ஒரு சதுர அடி அங்குலத்திற்கு, 8,000 பவுண்டு அழுத்தத்துடன் எரிவாயு வளம் உள்ளது தெரியவந்தது.இந்த புதிய எரிவாயு கண்டுபிடிப்பு பகுதிக்கு, டீ-56 என, பெயரிடப்பட்டு உள்ளது. இது, இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட, இரண்டாவது எரிவாயு வளம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஆகஸ்ட் 26,2013
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஆகஸ்ட் 26,2013
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஆகஸ்ட் 26,2013
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஆகஸ்ட் 26,2013
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!