வர்த்தகம் » பொது
ஆன் - லைனில் இ.பி.எப்., விவரம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஆக2013
16:35
புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ள சந்தாதாரர்கள், தங்கள் கணக்கு விவரத்தை ஆன் - லைன் மூலமாக தெரிந்து கொள்ளும் வசதி, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதன் படி, ஒவ்வொரு சந்தாதாரரும், தங்கள் கணக்கு விவரத்தையும், கணக்கில் சேர்ந்துள்ள பணம் விபரத்தையும், முத லீட்டிற்கான வட்டி விபரங்கள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ள முடியும். இதிலிருந்து சந்தாதாரர்கள், தங்கள் கணக்கு விவரத்தை, பதிவிறக்கம் செய்து, பிரதி எடுத்து கொள்ளலாம். இந்த நடைமுறை முற்றிலும் அமலுக்கு வந்த பிறகு, இ.பி.எப்., சந்தாதாரர்களுக்கு, நிறுவனங்கள் வழியாக வழங்கப்பட்டு வரும், பி.எப்., சிலிப் நிறுத்தப்படும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 29,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 29,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 29,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 29,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!