வர்த்தக சிலிண்டர் விலை ரூ.100 உயர்வுவர்த்தக சிலிண்டர் விலை ரூ.100 உயர்வு ... மொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள் மொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள் ...
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் பதவியேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2013
12:35

மும்பை : ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் இன்று பதவியேற்று கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் சுப்பாராவ். இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய கவர்னராக ரகுராமை நியமிக்க கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. அதன்படி இன்று ரகுராம் ராஜன்(50) புதிய கவர்னராக பொறுப்பேற்று கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம், நாடு எதிர்நோக்கியுள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க என்னிடம் மந்திரக்கோல் எதுவும் கிடையாது. இருந்தபோதுமு் தற்போது உள்ள சூழ்நிலையை சமாளிக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன. குறிப்பாக ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் நிதி வளர்ச்சி தொடர்பான திட்டங்களும் உள்ளன என்று கூறியுள்ளார்.

ரகுராம் ராஜன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். 2003 முதல் 2006ம் ஆண்டு வரை ஐ.எம்.எப்.ல் பொருளாதார ஆலோசகராகவும் இருந்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்ற தொடங்கினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)