நாட்டின் தேயிலை உற்பத்தி 15.50 கோடி கிலோவாக உயர்வுநாட்டின் தேயிலை உற்பத்தி 15.50 கோடி கிலோவாக உயர்வு ... இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.63.84 இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.63.84 ...
விமான பயணத்தை ரத்துசெய்தால் ரூ.1,500 அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
01:11

மும்பை:உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள், விமான பயணத்தை ரத்து செய்வதற்கான அபராத கட்டணத்தை உயர்த்த உள்ளன.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமான பயணத்திற்காக முன்பதிவு செய்து, பின்னர் ரத்து செய்வோருக்கான அபராத கட்டணத்தை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்த உள்ளது.இது, இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. எனினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்னும் வரவில்லை என, ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இருந்தபோதிலும், விரைவில் இதர விமான நிறுவனங்களும் அபராத கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)