வர்த்தகம் » பொது
விமான பயணத்தை ரத்துசெய்தால் ரூ.1,500 அபராதம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 செப்2013
01:11

மும்பை:உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள், விமான பயணத்தை ரத்து செய்வதற்கான அபராத கட்டணத்தை உயர்த்த உள்ளன.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமான பயணத்திற்காக முன்பதிவு செய்து, பின்னர் ரத்து செய்வோருக்கான அபராத கட்டணத்தை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்த உள்ளது.இது, இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. எனினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்னும் வரவில்லை என, ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இருந்தபோதிலும், விரைவில் இதர விமான நிறுவனங்களும் அபராத கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 10,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 10,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 10,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 10,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 10,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!