7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் உருக்கு பயன்பாடு 5 சதவீதம் வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2013
00:48

புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் உருக்கு பயன்பாடு, 5 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி காணும் என, டாட்டா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார மந்த நிலையால், ரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகன துறைகளில் உருக்கிற்கான பயன்பாடு மிகவும் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில் உருக்கு பயன்பாடு, 5 சதவீதம் என்ற அளவில்தான் வளர்ச்சி காணும் என, டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், எச்.எம். நெரூர்கர் தெரிவித்தார்.
சென்ற 2012–13ம் நிதியாண்டில், இந்தியாவில் உருக்கு பயன்பாடு,3.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. இது, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத குறைந்த பட்ச அளவாகும்.இது, கடந்த 2011–12ம் நிதியாண் டில், 5.5 சதவீதம் என்ற அளவிலும்,
2010–11ம் நிதியாண்டில், 9.9 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)