என்.எஸ்.இ.எல்., மீது சி.பி.ஐ., நடவடிக்கை:நிதி அமைச்சர் சிதம்பரம் தகவல்என்.எஸ்.இ.எல்., மீது சி.பி.ஐ., நடவடிக்கை:நிதி அமைச்சர் சிதம்பரம் தகவல் ... சீனாவின் புதிய கொள்கையால்...பருத்தி நூலிழை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைக்கும் சீனாவின் புதிய கொள்கையால்...பருத்தி நூலிழை ஏற்றுமதியில் இந்தியா சாதனை ... ...
முன்பேர சந்தைகளில் வர்த்தகம்ரூ.3.31 லட்சம் கோடியாக வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2013
01:49

புதுடில்லி:நடப்பு செப்டம்பர் மாதத்தின், முதல், 15 தினங்களில், உள்நாட்டில் உள்ள முன்பேர சந்தைகளில், வர்த்தகம் ரூ.3.31 லட்சம் கோடி ரூபாயாக, கடும் சரிவை கண்டுள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை (8.90 லட்சம் கோடி ரூபாய்) விட, 63 சதவீதம் சரிவாகும் என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) புள்ளிவிவரத்தில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எப்.எம்.சி., அமைப்பு, ஒரு சில பொருட்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்திடும் வகையில், கூடுதல் வரம்பு தொகையை நிர்ணயித்தது. இதன் காரணமாகவே, முன்பேர சந்தைகளில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், வர்த்தகம் குறைந்து போயுள்ளது என, ரெலிகேர் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுகந்தா சச்தேவா
தெரிவித்தார்.
விளைபொருள் வர்த்தகத்தின் மீது, பரிவர்த்தனை வரி விதிக்கப்பட்டதையடுத்து, இத்துறை பாதிப்படைந்துள்ள நிலையில், எப்.எம்.சி., அமைப்பு, மதிப்பு மிகு உலோகங்கள் மீது, கூடுதலாக, 5 சதவீத வரம்பு தொகையை நிர்ணயித்தது.இது தவிர, கொத்தவரை விதை மற்றும் பசைகள் வர்த்தகத்தின் மீது, கூடுதலாக, 10 சதவீத வரம்பு தொகையை நிர்ணயித்து உள்ளது.இதன் காரணமாகவே, முன்பேர சந்தைகளில் வர்த்தகம் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)