வர்த்தகம் » பொது
‘ஈமா’ புதிய தலைவராகராஜ் ஈஸ்வரன் நியமனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 செப்2013
00:18
மும்பை:நடப்பு 2013–14ம் ஆண்டிற்கான, இந்தியன் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (ஈமா), புதிய தலைவராக ராஜ் ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது, ஈசன் ரெய்ரோலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், இ.எச்.வி கேபிள்ஸ் மற்றும் துணைநிலைய பிரிவின் இயக்குனராகவும் உள்ளார்.ஈமா கூட்டமைப்பில், 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றின் விற்றுமுதல் மதிப்பு, ஆண்டுக்கு, 2,500 கோடி டாலராகும்.மேலும், இந்திய மின் உபகரணங்கள் தயாரிப்பு துறையில், நேரடி மற்றும் மறைமுகமாக, 15 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 30,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 30,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 30,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 30,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 30,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!