தங்கம் விலை ரூ.216 உயர்வுதங்கம் விலை ரூ.216 உயர்வு ... 2015ல் இந்திய மொபைல் இணைய பயனாளர் 16.48 கோடி 2015ல் இந்திய மொபைல் இணைய பயனாளர் 16.48 கோடி ...
தேயிலை உற்பத்தி 2.23 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2013
15:36

தேயிலை உற்பத்தி ஆகஸ்டு மாதத்தில் 2.23 சதவீதம் அதிகரித்து 15.43 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 15.10 கோடி கிலோவாக இருந்தது. மேற்கு வங்காளத்தில் உற்பத்தி அதிகரித்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.ஆகஸ்டு மாத மொத்த உற்பத்தியில் இந்த இரண்டு மாநிலங்களின் பங்கு 90 சதவீதமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் தேயிலை உற்பத்தி சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 11.53 சதவீதம் அதிகரித்து 3.86 கோடி கிலோவிலிருந்து 4.30 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் உற்பத்தி 0.9 சதவீதம் அதிகரித்து 9.24 கோடி கிலோவிலிருந்து 9.33 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அதே சமயம் தென்மாநிலங்களில் தேயிலை உற்பத்தி 15.8 சதவீதம் குறைந்து 1.73 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதி குறைந்துள்ள போதிலும், நடப்பு ஆண்டில் தேயிலை ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டை போல் 19 கோடி கிலோவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)