தங்கம் விலை ரூ.72 குறைந்ததுதங்கம் விலை ரூ.72 குறைந்தது ... கருவாடு விலை உயர்வு கருவாடு விலை உயர்வு ...
வாகனங்களை பதிவு செய்யும் வரி: 6 சதவீதமாக நிர்ணயித்தது அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2013
14:24

புதுடில்லி: வாகனங்களை பதிவு செய்வதற்கான வரியை, குறைந்தபட்சம், 6 சதவீதமாக நிர்ணயிக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை செயலர், விஜய் சிப்பர் கூறியதாவது: தற்போது, வாகனங்களை வாங்கும் போது, அவற்றை பதிவு செய்வதற்கான, ஆயுட்கால வரி விதிக்கப்படுகிறது. இதில், இரு சக்கர வாகனங்கள், கார்கள், இலகு ரக வாகனங்கள் ஆகிய வற்றுக்கு, இந்த வரி விதிப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும், ஒரே மாதிரியான வரி விதிப்பை பின்பற்றும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களை பதிவு செய்வதற்கான ஆயுட்கால வரியை, குறைந்தபட்சம், 6 சதவீதமாக நிர்ணயிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வாகனங்களின் விற்பனை விலையில், குறைந்த பட்சம், 6 சதவீதமாக இருக்கும் படி, இந்த வரி நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, விஜய் சிப்பர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)