வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 அக்2013
00:48
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில், நேற்றும், சற்று முன்னேற்றம் காணப்பட்டது.
நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 61.59 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 12 காசுகள் அதிகரித்து, 61.47ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 61.57ஆக இருந்தது. இது, ஒரு கட்டத்தில், 61.37 ஆக உயர்ந்து காணப்பட்டது. ரிசர்வ் வங்கி, இரண்டாவது காலாண்டு நிதிக் கொள்கையை, வரும், 29ம் தேதி வெளியிட உள்ளது.
அதில், வங்கிகளுக்கான 'ரெப்போ' வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, அன்னியச் செலாவணி சந்தையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 25,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 25,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 25,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 25,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!