தீபாவளி இனிப்பு விற்பனையில் மந்தம்தீபாவளி இனிப்பு விற்பனையில் மந்தம் ... மாற்றம் இன்றி முடிந்த ரூபாயின் மதிப்பு - ரூ.61.52 மாற்றம் இன்றி முடிந்த ரூபாயின் மதிப்பு - ரூ.61.52 ...
கோல் இந்தியா மீண்டும்பங்கு வெளியிட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2013
04:27

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், விரிவாக்க பணிகளுக்காக நிதி திரட்ட, மீண்டும் பங்கு வெளியீடு மேற்கொள்ள உள்ளது.இந்நிறுவனத்தின், 5 சதவீத பங்கு விற்பனை வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்படும் என, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.இந்த பங்கு வெளியீட்டிற்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்நிறுவனத்தின் தலைவர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐந்து நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.'பைலின்' புயல் காரணமாக, நடப்பு மாதத்தில், கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டிற்கான, நிலக்கரி உற்பத்தி இலக்கு (48.20 கோடி டன்) எட்டப்படும் என, ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.தற்போது, கோல் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசு, 90 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2010ம் ஆண்டு, மத்திய அரசு, கோல் இந்தியா நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 15,199 கோடி ரூபாயை திரட்டி கொண்டது.நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)