வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் செய்திகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 அக்2013
15:13
ஸ்கோடா ஆட்டோ, இந்தியா தங்களின் புதிய ஆக்டேவியா காரை இணையம் மூலம், முன் பதிவு செய்யும் சேவையை துவங்கி யுள்ளது. 5,000 ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்யவும், பதிவை ரத்து செய்துவிட்டால் முழு பணத்தையும் திரும்பப் பெறும் வசதியும் இதில் உண்டு. புதிய ஆக்டேவியாவின் 1.4 டி.எஸ்.ஐ., ஆக்டீவ், 18 டி.எஸ்.ஐ., மற்றும் 2.0 டி.டி.ஐ., என்ற மூன்று வகைகளுக்கும் இச்சேவை அளிக்கப் படுகிறது. இச்சேவை மற்ற ஸ்கோடா கார் களுக்கும் கொடுக்கப் பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்யும் தொகையை நெட் பாங்கில், டெபிட் கார்ட் மற்றும் க்ரெடிட் கார்ட் மூலம் செலுத்த லாம் என்றும், இந் நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 31,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 31,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 31,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 31,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!