ரயில்வே கையாண்ட சரக்கு 67.76 கோடி டன்ரயில்வே கையாண்ட சரக்கு 67.76 கோடி டன் ... நாட்டின் ஏற்றுமதி 2,460 கோடி டாலராக அதிகரிப்பு : இறக்குமதி வெகுவாக குறைந்தது நாட்டின் ஏற்றுமதி 2,460 கோடி டாலராக அதிகரிப்பு : இறக்குமதி வெகுவாக குறைந்தது ...
இயற்கை எரிவாயு விலை உயர்வால் உர நிறுவனங்களுக்கு ரூ.9,000 கோடி செலவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2013
00:31

ஐதராபாத்: வரும் 2014ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல், இயற்கை எரிவாயு விலை, இரண்டு மடங்கு உயர்த்தப்பட உள்ளதால், உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, கூடுதலாக, 9,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, ஒரு யூனிட் (ஒரு லட்சம் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் – எம்.எம்.பீ.டி.யு.,) இயற்கை எரிவாயுவின் விலை, 4.20 டாலர் என்ற அளவில் உள்ளது.இது, வரும் 2014ம் ஆண்டு, ஏப்ரல் முதல், 8.42 டாலராகவும், 2015ம் ஆண்டில், 10 டாலராகவும் அதிகரிக்கப்பட உள்ளது.ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் விலையில், 1 டாலர் உயர்ந்தால் கூட, உர நிறுவனங்களுக்கு, ஒரு டன் யூரியா தயாரிக்க, கூடுதலாக 1,384 ரூபாய் செலவாகும் என, யஷ்வந்த் சின்கா தலைமையிலான பார்லிமென்ட் நிலைக் குழு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில், எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டு மொத்த உர உற்பத்தி, 180 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.பத்து லட்சம் டன் யூரியா தயாரிப்பதற்கு, இந்திய உர நிறுவனங்களுக்கு, சராசரியாக, 24.893 எம்.எம்.பீ.டி.யு., இயற்கை எரிவாயு தேவைப்படும். இந்நிலையில், ஒரு எம்.எம்.பீ.டி.யு., இயற்கை எரிவாயுவின் விலை, 1 டாலர் உயர்த்தப்படும் போது, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு, 2,466 கோடி ரூபாய் செலாவகும் என, நிலைக்குழு, பார்லிமென்டில் சமர்ப்பித்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)