விளைச்சல் குறைந்ததால் செங்கரும்பு விலை இருமடங்கு உயர்வு : பொங்கல் பண்டிகை இனிக்குமா?விளைச்சல் குறைந்ததால் செங்கரும்பு விலை இருமடங்கு உயர்வு : பொங்கல் ... ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 குறைவு ...
தானிய சாகுபடி பரப்பளவு507 லட்சம் ஹெக்டேராக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2013
00:14

புதுடில்லி:நடப்பு டிசம்பர், 13ம் தேதி நிலவரப்படி, ரபி பருவத்தில் பயிரிடப்பட்ட உணவு தானியங்களின் பரப்பளவு, 507 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 278 லட்சம் ஹெக்டேராக இருந்தது.நடப்பாண்டு ரபி பருவத்தில், கோதுமை பயிரிடும் பரப்பளவு, 254 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டு, இதே காலத்தில், 228 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
இதே காலத்தில், பருப்பு வகைகளின் பயிர் பரப்பளவு, 120 லட்சத்தில் இருந்து, 124 லட்சம் ஹெக்டேராகஉயர்ந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு, 76 லட்சத்தில் இருந்து, 78 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. நெல் பயிரிடும் பரப்பளவு, 1.42 லட்சத்தில் இருந்து, 1.63 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், இதர தானியங்களின் பயிர் பரப்பளவு, 53.05 லட்சத்தில் இருந்து, 50.23 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)