வர்த்தகம் » பொது
சமையல் எரிவாயு விலை ரூ.220 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஜன2014
15:46
புதுடில்லி : வீடுகளுக்கு வழங்கப்படும் மானியம் அல்லாத சிலிண்டரின் விலையை ரூ.220ம், வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையை ரூ.350 எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. மானியமாக வழங்கப்படும் 9 சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளுக்கு வழங்கப்படும் மானியமல்லாத சிலிண்டரின் விலை ரூ.1241 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.1660ல் இருந்து ரூ.2013 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 01,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 01,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 01,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 01,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!