புதிய வரிகள் இல்லை ; சுங்கவரி குறைப்பு - தேர்தல் மையமாக வைத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல்!!புதிய வரிகள் இல்லை ; சுங்கவரி குறைப்பு - தேர்தல் மையமாக வைத்து இடைக்கால ... ... பொருளாதாரத்தில், உலகளவில் இந்தியா 3வது இடத்தை எட்டும் - சிதம்பரம் பொருளாதாரத்தில், உலகளவில் இந்தியா 3வது இடத்தை எட்டும் - சிதம்பரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சுங்கவரி குறைப்பால் சென்செக்ஸ் 97 புள்ளிகள் உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
17:11

மும்பை : 2014-15ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று(பிப்ரவரி 17ம் தேதி) பார்லியில் தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய பட்ஜெட்டில் குறிப்பாக ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத துறைகளில் சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இதுதொடர்பான பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டதால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 97.24 புள்ளிகள் உயர்ந்து 20,464.06-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 24.95 புள்ளிகள் உயர்ந்து 6,073.30-ஆகவும் முடிந்தது.

சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டாடா பவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாக்டர் ரெட்டி லேப், ஐசிஐசிஐ., உள்ளிட்ட 20 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)