தங்கம் விலை சிறிது குறைந்ததுதங்கம் விலை சிறிது குறைந்தது ... பொருளாதார மந்த நிலையிலும் நாட்டில் வளர்ச்சி: சொல்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம் பொருளாதார மந்த நிலையிலும் நாட்டில் வளர்ச்சி: சொல்கிறார் நிதியமைச்சர் ... ...
16 அன்னிய நிறுவனங்கள் முதலீடு - தமிழகத்தில் ரூ.5,000 கோடிக்கு ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2014
12:22

தமிழகத்தில், 16 அன்னிய நிறுவனங்கள், 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அடுத்த வாரம் நடக்கிறது. "தமிழகத்தில், தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல நிறுவனங்கள், தமிழகத்தில், தொழில் துவங்காமல், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில், முதலீடு செய்கின்றன' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதை மறுக்கும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 16 நிறுவனங்கள், தமிழகத்தில், 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. இதில், ஏழு நிறுவனங்கள், 350 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு, அரசின் சார்பில், தடையில்லா மின்சாரம், நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ளன.வரும், 24ம் தேதி, ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)