வர்த்தகம் » பொது
"இ - போஸ்டல் ஆர்டர்' அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 பிப்2014
11:45

சென்னை: தபால் துறையில்,"எலக்ட்ரானிக் போஸ்டல் ஆர்டர்' ( இ.ஐ.பி.ஒ.,) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த, செய்திக் குறிப்பு: தபால்துறையின் போஸ்டல் ஆர்டர்களை, இணைய தளத்தின் மூலம் பெற வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த சேவையை, முதற்கட்டமாக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தகவல் உரிமைச் சட்டத்தில் பணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்த, தபால்துறையின் இணையதளமான, www.epostoffice.gov.in என்ற முகவரியில் பதிவு செய்திருத்தல் அவசியம். பணம் செலுத்த, விசா/மாஸ்டர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு பிப்ரவரி 22,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் பிப்ரவரி 22,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா பிப்ரவரி 22,2014
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு பிப்ரவரி 22,2014
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!