வர்த்தகம் » ஐ.டி
டேப்லெட் விற்பனை 41.4 லட்சமாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மார்2014
15:48
புதுடில்லி : இந்தியாவில் டேப்லெட் கம்யூட்டர்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்தாண்டு 26.60 லட்சம் விற்பனையான டேப்லெட், இந்தாண்டு 56 சதவீதம் அதிகரித்து 41.40 லட்சமாக உயர்ந்துள்ளது. குறைந்த விலையில் ஏராளமான டேப்லெட் கம்ப்யூட்டர்கள் வெளியாகி உள்ளதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என ஐ.டி.சி. ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2013ம் ஆண்டு அதிகம் விற்பனையான டேப்லெட்டுகளில் சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட்டுகள் 18.7 சதவீதம் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மைக்ரோமேக்ஸ் 8.9 சதவீதமும், ஆப்பிள் 7.5 சதவீதமும் இரண்டு, மூன்று இடங்களை பிடித்துள்ளன. 2013-ம் ஆண்டின் 3ம் காலாண்டில் மட்டும் 7.52 லட்சம் டேப்லெட் விற்பனை ஆகியுள்ளன.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 07,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 07,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 07,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 07,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!