வர்த்தகம் » பொது
நாட்டின் ஏற்றுமதி 312.35 பில்லியன் டாலராக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஏப்2014
15:05
புதுடில்லி : 2013-14ம் ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலண்டில், நாட்டின் ஏற்றுமதி 3.98 சதவீதமாக உயர்ந்து 312.35 பில்லியன் டாலராக இருக்கிறது. இறக்குமதி 8.11 சதவீதமாக குறைந்து 450.94 பில்லியன் டாலராகவும், வர்த்தக பற்றாக்குறை 138.59 பில்லியன் டாலராகவும் குறைந்துள்ளது. முன்னதாக கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் வர்த்தக பற்றாக்குறை 190.33 பில்லியன் டாலராக இருந்தது.
மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 3.15 சதவீதம் எனும் அளவில் 29.57 பில்லியன் டாலரும், இறக்குமதி 2.11 சதவீதம் எனும் அளவில் 40 பில்லியன் டாலர் அளவிலும், வர்த்தக பற்றாக்குறை 10.5 பில்லியன் டாலர் எனும் அளவில் இருக்கிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 11,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 11,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 11,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 11,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!