ரூபாய் மதிப்பு 46 காசுகள் உயர்வுரூபாய் மதிப்பு 46 காசுகள் உயர்வு ... 60க்கு மேல் அரசு பணி கிடைத்தாலும்தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம் 60க்கு மேல் அரசு பணி கிடைத்தாலும்தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம் ...
மருந்து ஏற்றுமதி இலக்குஎட்டப்பட வாய்ப்பில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
01:37

புதுடில்லி:அமெரிக்காவுடனான அறிவுசார் சொத்துரிமை பிரச்னையால், நடப்பு நிதியாண்டிற்கான, இந்திய மருந்து துறையின் ஏற்றுமதி இலக்கு எட்ட வாய்ப்பில்லை என, மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 2013-14ம் நிதியாண்டில், மருந்து துறையின் ஏற்றுமதி வளர்ச்சி, 1.2 சதவீதம் மட்டும் அதிகரித்து, 1,484 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வளர்ச்சியாகும்.நடப்பு 2014-15ம் நிதியாண்டில், 2,500 கோடி டாலர் மதிப்பிற்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்திய மருந்து நிறுவனங்களுக்கும், அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கும் இடையே, அறிவுசார் சொத்துரிமை தொடர்பான பிரச்னைகள் உள்ளதால், நடப்பாண்டில், நாட்டின் மருந்து ஏற்றுமதி இலக்கு எட்டப்படாது என, தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)