சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி அதிகரிப்புசிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு ... தங்கம் விலை ரூ.56 உயர்வு தங்கம் விலை ரூ.56 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆக்சிஸ் வங்கியின் நிகரலாபம் ரூ.1,842 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
15:42

மும்பை : நாட்டின் 3வது பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி, நடப்பாண்டுக்கான தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இவ்வங்கியின் நிகரலாபம் 18 சதவீதம் உயர்ந்து ரூ.1,842 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது ரூ.1,555 கோடியாக இருந்தது. இதேப்போல் இவ்வங்கியன் மொத்த வருவாயும் 9,054.72 கோடியிலிருந்து (கடந்தாண்டு) ரூ.10,178.63 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி மூலம் கிடைத்த வருவாய் 19 சதவீதம் உயர்ந்து ரூ.3,166 கோடியாக இருப்பதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் ஒட்டுமொத்தமாக 2013-14-ம் ஆண்டுக்கான நிகரலாபம் 20.05 சதவீதம் உயர்ந்து ரூ.6,217.67 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்தாண்டு ரூ.5,179.43 கோடியாக இருந்ததாகவும், ஆண்டின் மொத்த வருவாயும் ரூ.33,733.68 கோடியிலிருந்து ரூ.38,046.38 கோடியாக அதிகரித்து இருப்பதாகவும் ஆக்சிஸ் வங்கி தனது நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)