வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பு சிறு சரிவு - ரூ.60.05
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 மே2014
10:01

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு உயர்ந்து இருந்த நிலையில், இறுதியில் சிறு சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மே 12ம் தேதி, காலை 9.15) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.59.96-ஆக இருந்தது. பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாலும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அதிகளவு அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவதாலும், ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்தது. காலை 9.50 மணியளவில் ரூபாயின் மதிப்பு 49 காசுகள் உயர்ந்து ரூ.50.55-ஆக இருந்தது. ஆனால் இறுதியில் 1 காசுகள் சரிந்து ரூ.60.05-ஆக முடிந்தது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.60.04-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 12,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 12,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!