வர்த்தகம் » பொது
இந்திய நிறுவனங்களின்அன்னிய முதலீட்டில் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மே2014
04:06
மும்பை : இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வது, சென்ற ஏப்ரலில், 558 கோடி டாலராக (33,480 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1,524 கோடி டாலராக (91,440 கோடி ரூபாய்) இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், இந்திய நிறுவனங்கள், பங்குகளில், 115 கோடி டாலர் (6,900 கோடி ரூபாய்) அளவிற்கு முதலீடு செய்துள்ளன. இத்துடன், 26.81 கோடி டாலர் (1,608 கோடி ரூபாய்) கடனும், 416 கோடி டாலர் (24,960) கோடி ரூபாய்) மதிப்பிற்கு உத்தரவாதமும் அளித்துள்ளன.பார்தி ஏர்டெல், எல்டர் பார்மா, ஹால்டியா கோக், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆகியவை அதிக அளவில் அயல்நாடுகளில் முதலீடு செய்துள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 20,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 20,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!