வர்த்தகம் » பொது
பங்கு வெளியீட்டில் ரூ.317 கோடி திரட்டிய சிறிய நிறுவனங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 மே2014
01:39
மும்பை:சிறிய மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த, 37 நிறுவனங்கள், சென்ற, 2013–14ம் நிதியாண்டில், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 317 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இது, முந்தைய நிதியாண்டை விட, 32.63 சதவீதம் (239 கோடி ரூபாய்) அதிகமாகும்.சென்ற பிப்ரவரியில், அதிகபட்சமாக, 6 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபரில், புதிய பங்கு வெளியீடு மூலம், அதிகபட்சமாக, 84 கோடி ரூபாய் திரட்டப்பட்டது என, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்து உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 21,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 21,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!