வர்த்தகம் » பொது
உணவு தானிய கையிருப்பு7 கோடி டன்னை தாண்டும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மே2014
01:02
புதுடில்லி ;அரசின் முகமை அமைப்புகளிடம் உள்ள உணவு தானிய கையிருப்பு, வரும் ஜூன் மாதத்தில், 7 கோடி டன்னை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், இது கடந்தாண்டின் இதே மாதத்தில் காணப்பட்ட, 7.70 கோடி டன் கையிருப்பை விட குறைவாகும்.நடப்பு மே 15ம் தேதி நிலவரப்படி, இந்திய உணவு கழகம் உள்ளிட்ட, அரசு முகமை அமைப்புகளிடம், 6.22 கோடி டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளது.இதில், கோதுமை, நெல் ஆகியவற்றின் கையிருப்பு முறையே, 4.18 கோடி டன் மற்றும் 2.04 கோடி டன் என்ற அளவிற்கு உள்ளது. இவை தவிர, ஆலைகளிடம், 80 லட்சம் டன் நெல், அரவைக்காக உள்ளது.மொத்த உணவு தானிய கையிருப்பில், 3.20 கோடி டன், இந்திய உணவு கழகத்திடமும், 3.02 கோடி டன், இதர முகமை அமைப்புகளிடமும் உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 28,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 28,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!