அலைவரிசை ஏல முடக்கத்தால் ரூ.2 லட்சம் கோடி இழப்புஅலைவரிசை ஏல முடக்கத்தால் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ... நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும்: கோல்டுமேன் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும்: கோல்டுமேன் ...
தங்கம் ஏற்றுமதியில் விறுவிறுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2014
01:05

புதுடில்லி:நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் முதல் மாதமான சென்ற ஏப்ரலில், இந்தியாவின் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 14.69 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,626 கோடி ரூபாயாக (60.44 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், இதன் ஏற்றுமதி, 3,162 கோடி ரூபாயாக (52.70 கோடி டாலர்) இருந்தது என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், மதிப்பீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த அளவில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 16 சதவீதம் சரிவடைந்து, 14,880 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இதன் விளைவாக, கணக்கீட்டு மாதத்தில், தங்கம் இறக்குமதி, 74 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 10,500 கோடியாக (175 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது என, டபிள்யூ.ஜி.சி.,) தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)