ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிவுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிவு ... கோல் இந்தியா நிறுவனம் உற்பத்தி இலக்கை எட்டவில்லை கோல் இந்தியா நிறுவனம் உற்பத்தி இலக்கை எட்டவில்லை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் களமிறங்கும் நிறுவனங்கள் ரூ.15 ஆயிரம் கோடி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2014
00:12

புதுடில்லி: பங்குச் சந்தையின் தற்போதைய எழுச்சியை சாதகமாக்கி, பல தனியார் வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை, பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை வெளியிட்டு, 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளன.
எச்.டீ.எப்.சி பேங்க், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இதற்கான அனுமதியை, உரிய துறைகளிடமிருந்து, இந்நிறுவனம் ஏற்கனவே பெற்று விட்டது.இதே போன்று, ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனமும், வெளிநாட்டு வர்த்தக கடன் அல்லது தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம், 3,000 கோடி ரூபாய் வரை திரட்ட உள்ளது.இந்த நிதியை, நடைபெற்று வரும் விரிவாக்க திட்ட செலவுகளுக்காகவும், கடன் சுமையை குறைக்கவும் பயன்படுத்தி கொள்ள, இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மேலும், கோல்கட்டாவை சேர்ந்த யுனைடெட் பேங்க், உரிமை பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.அதுமட்டுமின்றி, எல்.ஐ.சி., நிறுவனத்திற்கு, முன்னுரிமை அடிப்படையில் பங்கு களை ஒதுக்கீடு செய்து, கூடுதலாக, 300 கோடி ரூபாய் திரட்டவும், இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.மேற்கண்ட நிறுவனங்கள் மட்டுமின்றி, பி.எப்.யுடிலிட்டீஸ், அம்டெக் ஆட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்களும், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, நிதி திரட்டி கொள்ள ஆர்வத்துடன் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)