வர்த்தகம் » பொது
ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஜூன்2014
15:37
மும்பை : அடுத்த 3 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்திய சந்தைகளில் ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் இதனை அறிவித்தார் முகேஷ் அம்பானி.
எண்ணெய், எரிவாயு, தொலைத்தொடர்பு, சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட ஏராளாமான தொழில்களில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் அந்த தொழில்களை விரிவுப்படுத்த இந்தளவு முதலீடு செய்வதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது. குறிப்பாக தொலைத்தொடர்பு துறையில், ரிலையன்ஸ் 4ஜி சேவையை விரிவுப்படுத்த அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 18,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 18,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 18,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 18,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!