வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை: கரடியின் பிடியில்கட்டுண்டு கிடக்கும் காளை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூன்2014
00:36

மும்பை :தொடர்ந்து மூன்றாவது நாளாக, நேற்றும், பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ், வர்த்தகம் முடியும் போது, 96.29 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,105.51 புள்ளிகளில் நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 29.25 புள்ளிகள் சரிவடைந்து, 7,511.45 புள்ளிகளில் நிலைகொண்டது.ஈராக் கலவரம், பருவமழை தாமதம் போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பங்கு வியாபாரத்தில், எழுச்சியின் அடையாளமான காளை, வீழ்ச்சியின் சின்னமான கரடியிடம் சிக்குண்டு, மீள முடியாமல் தவிக்கிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 21,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 21,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 21,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 21,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!