வர்த்தகம் » பொது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் 11 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஆக2014
06:09
புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் (இ.பி.எப்.ஓ.,), சென்ற ஜூலை மாதத்தில், வருங்கால வைப்பு நிதி பெறுதல் மற்றும் கணக்கை மாற்றுதல் உள்ளிட்ட, 11 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் நான்கு மாத காலத்தில், இ.பி.எப்.ஓ., தீர்வு கண்ட ஒட்டுமொத்த கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை, 43 லட்சமாக உள்ளது. மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், 68 சதவீத கோரிக்கைகள், 10 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு உள்ளது.யுனிவர்சல் பி.எப்., கணக்கு எண், 4.17 கோடி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, இ.பி.எப்.ஓ., மேலும் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 10,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 10,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 10,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 10,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!