வர்த்தகம் » பொது
பார்சி புத்தாண்டு - அந்நிய செலாவணி சந்தைக்கு விடுமுறை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஆக2014
10:12

மும்பை : பார்சி புத்தாண்டை முன்னிட்டு அந்நிய செலாவணி சந்தைக்கு இன்று(ஆகஸ்ட் 18ம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பிற நாட்டு கரன்சிகளுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த வெள்ளியன்று இருந்த ரூபாயின் மதிப்பிலேயே நீடிக்கிறது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60.76-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது ஆகஸ்ட் 18,2014
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 18,2014
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஆகஸ்ட் 18,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஆகஸ்ட் 18,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!