வர்த்தகம் » பொது
ஐ.ஓ.சி., யில் 4 இயக்குனர்கள் நீக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஆக2014
00:54
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து, நான்கு சுயேச்சை இயக்குனர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.இதன்படி, ஜெய்ராஜ், நீசர் அகமது, சுனில் கிருஷ்ணா மற்றும் சாயன் சட்டர்ஜி ஆகியோர், இந்நிறுவனத்தின் சுயேச்சை இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஐ.மு., கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கவர்னர் பதவியை தொடர்ந்து, ஐ.மு., அரசால், பொதுத் துறை நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட இயக்குனர்களை நீக்குவதிலும், மத்திய அரசு களமிறங்கியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 29,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 29,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 29,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 29,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!