வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு!வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு! ... இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி‌ முதலீடு செய்கிறது ஜப்பான்! இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி‌ முதலீடு செய்கிறது ஜப்பான்! ...
நகரங்களில் 'வை - பி'மத்திய அரசு தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2014
15:34

புதுடில்லி: பத்து லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில், எளிதாக தகவல் தொடர்பு வசதி கிடைக்க ஏதுவாக, 'வை - பி' வசதி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
வரும் 2018க்குள், இந்தியாவை, 'டிஜிட்டல் மயம்' எனப்படும், முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில், முதற்கட்டமாக, சிறிய நகரங்களில், வைபி எனப்படும், வயர்கள் இல்லாமல், எளிதாக இணையதள வசதியை தொடர்பு கொள்ளும் வசதி மேற்கொள்ளப்பட உள்ளது.
இது குறித்து, தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் மத்திய அரசு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. அதில், இந்த சேவைகளை, இலவசமாக வழங்குவதா அல்லது கட்டணம் வசூலிப்பதா என்பது குறித்து முடிவு செய்யவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)